/* */

தென்காசியில் தீ ஆப் செயலி விளக்க கூட்டம்

தென்காசியில் தீ ஆப் செயலி விளக்க கூட்டம்
X

தென்காசியில் தீயணைப்பு துறைக்கான புதிய செயலியின் விளக்க கூட்டம் நடந்தது.

தமிழக தீயணைப்பு துறையின் சார்பில் தீ ஆப் செயலி என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் பயன்பாடுகள் குறித்த விளக்கக் கூட்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தென்காசியில் நடந்தது.இதில் தென்காசி தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் சுந்தர்ராஜன், ஏட்டு கணேசன், மற்றும் பணியாளர்கள் புதிய பேருந்து நிலையம், பஜார் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் விளக்கக்கூட்டம் நடத்தி துண்டுபிரசுரம் வழங்கினர்.

Updated On: 24 Jan 2021 7:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  6. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  8. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  9. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  10. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்