/* */

திசையன்விளையில் சுடலைமாடசாமி கோவிலில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை

திசையன்விளை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சுடலைமாடசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

HIGHLIGHTS

திசையன்விளையில் சுடலைமாடசாமி கோவிலில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை
X

திசையன்விளை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சுடலைமாடசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

திசையன்விளை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சுடலைமாடசாமி இப்பகுதியில் காவல் தெய்வமாக இருந்து வருகிறது. இக்கோவிலில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டது.

இரவில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு படைப்பு பூஜை நடந்தது. வரிதாரர்கள் பொங்கலிட்டு சுவாமியை வழிபட்டனர். இதேபோல் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நவ்வலடி ரோடு சாலைக்கரை இசக்கியம்மன் கோவிலிலும் கார்த்திகை மாத சிறப்பு பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

Updated On: 18 Dec 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  2. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  3. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  4. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  5. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  6. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  8. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
  10. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!