/* */

சங்கரன்கோவிலில் 12 மணிக்கு மேல் செயல்பட்ட கடைக்கு சீல் வைப்பு!

சங்கரன்கோவிலில் விதிகளை மீறி பகல் 12 மணிக்கு மேல் திறந்திருந்த கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் 12 மணிக்கு மேல் செயல்பட்ட கடைக்கு  சீல் வைப்பு!
X

12 மணிக்கு மேல் திறந்திருந்த கடைகளை அதிகாரிகள் சீல் வைக்க நடவடிக்கை எடுத்த காட்சி.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிகளில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் முறையாக பின்பற்றி வருகிறீர்களாக என மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கோவில் வாசலில் ஸ்விட் கடை முன்பு 12 மணிக்கு மேல் கூட்டமாக டி குடித்தும் கொண்டும் பொருட்கள் வாங்கி சென்று கொண்டு கண்ட மாவட்ட ஆட்சி தலைவர் நகராட்சி அதிகாரிகளை கடைக்கு உடனே சீல் வைக்க சமீரன் உத்தரவிட்டார்.

அதன் பேரில் நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்..மேலும் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டுகளில் நோயாளிகள் இடம் உணவு மற்றும் சிகிச்சை முறைகளை கேட்டு அறிந்த பின்பு கொரோனா கட்டுப்பாட்டு மையத்தையும் ஆய்வு செய்தார்.

Updated On: 13 May 2021 2:40 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  2. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  3. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  6. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்...
  8. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  9. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  10. சோழவந்தான்
    மதுரை அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்த நாள் விழா