/* */

சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் மதுபானம் கடத்தல்: ஒருவர் கைது

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் மதுபானங்கள் கடத்திய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் மதுபானம் கடத்தல்: ஒருவர் கைது
X

பைல் படம்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள சங்குபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் காளி (65) மாடசாமி (45). இவர்கள் இருவரும் கரிவலம் வந்த நல்லூர் அரசு மதுபான கடையில் சங்குபுரத்தில் விற்பனை செய்வதற்காக 24 மது பாட்டில்களை மோட்டார் சைக்கிளில் கடத்தினர்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் காளி, மாடசாமி ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது மாடசாமி போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார்.

இது குறித்து கரிவலம் வந்தநல்லூர் போலீசார் வழக்குபதிவு முதியவர் காளியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும், 24 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 18 Oct 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!