/* */

சங்கரன்கோவிலில் வீட்டின் கிரில் கேட்டில் பதுங்கியிருந்த பாம்பு

சங்கரன்கோவிலில் வீட்டின் முன்பு உள்ள கிரில் கதவில் பதுங்கியிருந்த சாரைப் பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் வீட்டின் கிரில் கேட்டில் பதுங்கியிருந்த பாம்பு
X
தென்காசி அருகே சங்கரன் கோவிலில் வீட்டின் கிரில் கேட்டில் சிக்கிய பாம்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் கனிஷ்கர் என்பவரது வீட்டில் சுமார் 4 அடி சாரப்பாம்பு காணப்பட்டது. இதனால் அந்த வீட்டில் வசிப்பவர்கள் பயந்து அங்கும் இங்குமாக ஓடினர்.

இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் பணியாளர்கள் விரைந்து சென்று வீட்டின் பின் கிரில்கேட்டில் மாட்டியிருந்த சாரைம்பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.பின்னர் அந்த பாம்பை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

Updated On: 17 Oct 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!