Begin typing your search above and press return to search.
சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் மக்கள் குறைதீர்க்கும் அலுவலகம் திறப்பு
சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் மக்கள் குறைதீர்க்கும் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமியின் திறந்து வைத்தார்
HIGHLIGHTS
சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் மக்கள் குறைதீர்க்கும் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமியின் திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சி உட்பட்ட 30 வார்டு மக்களின் குறைகளை எந்நேரமும் நிவர்த்தி செய்யும் வகையில், அதிமுக சார்பில் மக்கள் குறைதீர்ப்பு அலுவலகத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார். இதில் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.இந்த அலுவலகமானது இருபத்தி நான்கு மணி நேரமும் செயல்படும். மக்களின் குறைகளை எந்த நேரமும் நிவர்த்தி செய்வதற்கு தயாராக உள்ளோம் என சங்கரன்கோவில் நகர் மன்ற அதிமுக துணை தலைவர் கண்ணன் என்ற ராஜு தெரிவித்தார்.