/* */

தென்காசியில் வாஞ்சிநாதனின் பிறந்த நாள்: கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் பிறந்த நாள் விழாவையொட்டி, தென்காசி கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

HIGHLIGHTS

தென்காசியில் வாஞ்சிநாதனின் பிறந்த நாள்: கலெக்டர்  மாலை அணிவித்து மரியாதை
X

வாஞ்சிநாதனின் மணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதனின் 135 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

வாஞ்சிநாதனின் மணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அதனைத் தொடர்ந்து வாஞ்சிநாதனின் வாரிசு வாஞ்சி கோபாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

செங்கோட்டை பேரூந்து நிலையம் அருகே உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு அனைத்துக் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On: 17 July 2021 5:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....