/* */

செங்கோட்டை அருகே இருசக்கர வாகனங்கள் மாேதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் கட்டளை குடியிருப்பு அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் உயிரழப்பு.

HIGHLIGHTS

செங்கோட்டை அருகே இருசக்கர வாகனங்கள் மாேதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு
X

செங்காேட்டை அருகே விபத்து நடந்த இடத்தில் பாேலீசார் விசாரணை.

தமிழக கேரள எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் கட்டளை குடியிருப்பு அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் உயிரழப்பு புளியரை போலீசார் விசாரணை.

தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான கட்டளை குடியிருப்பு அருகே இருசக்கர வாகனம் நேர்க்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மேலக்கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த நாகலிங்கம் (20), சம்பவ இடத்திலும், புளியரை சேர்ந்த சதாசிவம் (22) மற்றும் சுரேஷ்குமார்(19) ஆகிய இரண்டு நபர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர்.

மேலும் கார்த்திக் (23) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 15 Sep 2021 3:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!