/* */

தென்காசி அருகே அன்னையர் தினத்தை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்

அன்னையர் தினத்தை முன்னிட்டு தென்காசி அருகே இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசி அருகே  அன்னையர் தினத்தை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்
X

அகரகட்டில் அன்னையர் தினத்தை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

அன்னையர் தினத்தை முன்னிட்டு தென்காசி அருகே இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

தென்காசி அடுத்த அகரகட்டில் அன்னையர் தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் பொதுமக்கள் நலனுக்காக ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் சிந்து மொழி ஏற்பாட்டில் இலவச கண் சிகிச்சை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 8 மணிக்கு துவங்கிய இலவச கண் சிகிச்சை முகாமிற்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து 200க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு கண்களை பரிசோதனை செய்தனர். மருத்துவர்கள் கண்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளையும் மருந்துகளையும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சுரண்டை நகர்மன்ற தலைவர் பள்ளி முருகன், ஆய்க்குடி பேரூராட்சித் தலைவர் சுந்தர் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Updated On: 9 May 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  3. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  4. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  5. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  6. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  7. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  8. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  9. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  10. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...