/* */

சிவகங்கையில் விழிப்புணர்வு கண்காட்சி; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

சிவகங்கையில் அருங்காட்சியகம், சென்னை காந்தி வழியில் அமைதி நிறுவனம் இணைந்து நடத்தும் விழிப்புணர்வு கண்காட்சி தொடக்க விழா.

HIGHLIGHTS

சிவகங்கையில் விழிப்புணர்வு கண்காட்சி; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு
X

சிவகங்கையில் அருங்காட்சியகம், சென்னை காந்தி வழியில் அமைதி நிறுவனம் இணைந்து நடத்தும் விழிப்புணர்வு கண்காட்சி தொடக்க விழாவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

சிவகங்கையில் அருங்காட்சியகம், சென்னை காந்தி வழியில் அமைதி நிறுவனம் இணைந்து நடத்தும் விழிப்புணர்வு கண்காட்சி தொடக்க விழாவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

சிவகங்கையில் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட விடுதலை போராட்ட வீரர்களையும், தியாகிகளையும், இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக, சிவகங்கை அருங்காட்சியகம், சென்னை காந்தி அமைதி நிறுவனம் மற்றும் கலைமகள் ஓவிய பயிற்சி மையமும் இணைந்து கண்காட்சியை நடத்தியது.

இக்கண்காட்சியை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்து, சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகத்தை இளைய தலைமுறையினர் மறவாமல் நினைவு கூறும் வகையில், மாரத்தான் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பின்பு கொரானாவிற்காக நிதி உதவி புரிந்து சேவைகள் செய்த கலைமகள் ஓவிய பயிற்சி மையத்தின் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நற்சான்றிதழ்களை வழங்கினார்.

Updated On: 26 Aug 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  2. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  3. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
  5. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  8. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  9. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!