/* */

மழையில் நனைந்து முளைத்த நெல் மூட்டைகள்

மழையில் நனைந்து முளைத்த நெல் மூட்டைகள்
X

நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கு சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்ததாக விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டினார்.

சிவங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நல்லாண்டிபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் மையத்தில் நெல் கொள்முதல் செய்து வைத்திருந்த 100க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையால் நனைந்து முளைத்து முற்றிலும் சேதம் அடைந்து விட்டன. மேலும் நெல் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை முறையாக சேமித்து வைக்க சேமிப்புக் கிடங்கு இல்லாததால் நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து முளைத்து விட்டன .

மேலும் விவசாயிகள் நெல்கொள்முதல் மையத்தில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கும் சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து விடுகின்றன. இதனால் முறையாக நெல் கொள்முதல் மையத்தில் கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கு சேமிப்பு கிடங்குகள் கட்டித்தர வேண்டும் என்றும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 19 April 2021 11:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...