/* */

இளம்பிள்ளை ஊராட்சியில் வாகனத்தில் காய்கறி விற்பனை துவக்கம்

இளம்பிள்ளை உழவர் சந்தை மற்றும் பேரூராட்சி சார்பில் , வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை துவங்கியுள்ளது.

HIGHLIGHTS

இளம்பிள்ளை ஊராட்சியில் வாகனத்தில் காய்கறி விற்பனை துவக்கம்
X

தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வெகு வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து பொதுமக்களுக்கு காய்கறிகள் வீட்டுக்கு செல்லும் வகையில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அவ்வகையில், இளம்பிள்ளை உழவர் சந்தை சார்பில், 14 வாகனங்களிலும், இளம்பிள்ளை பேரூராட்சி சார்பில் 2 வாகனங்களிலும் மொத்தம் 16 வாகனங்கள் மூலம், இளம்பிள்ளை டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை காய்கறிகள் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

Updated On: 27 May 2021 1:55 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை