/* */

மார்ச் 15 ல் இரண்டு தொகுதிகள் காலி- ஹெச். ராஜா

மார்ச் 15 ல் இரண்டு தொகுதிகள் காலி- ஹெச். ராஜா
X

மார்ச் 15 ம் தேதி தமிழகத்தில் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் காலியாகும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்தார்.

பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை குழுவினர் சேலத்தில் ஜவுளி மற்றும் நெசவுத் தொழில் சார்ந்தவர்கள் இடையே கலந்துரையாடினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, ஊழல் குறித்து பேசுவதற்கு திமுகவிற்கு தகுதி இல்லை என்றும் திமுக ஒரு ஊழல் கட்சி என தந்தை பெரியாரே விமர்சித்து உள்ளார் என்றும் குறிப்பிட்டார்.2ஜி விவகாரத்தில் வரும் மார்ச் 15 ம் தேதி வரும் தீர்ப்பை சுட்டிக்காட்டி அன்றைய தினத்தில் தமிழகத்தில் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் காலியாகும் என்றார்.

சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் எந்த முயற்சியையும் பாஜக மேற்கொள்ளவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த அவர் சசிகலா ஒரு தனிகட்சியை சேர்ந்தவர் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் எவரேனும் இணைய விரும்பினால் கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம் என்றும் தெரிவித்தார்.

Updated On: 11 Feb 2021 5:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!