/* */

சேலம் மாநகராட்சியில் ஒரேநாளில் 7,492 பேருக்கு தடுப்பூசி: ஆணையாளர் தகவல்

சேலம் மாநகராட்சியில் ஒரேநாளில் 7,492 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

HIGHLIGHTS

சேலம் மாநகராட்சியில் ஒரேநாளில் 7,492 பேருக்கு தடுப்பூசி: ஆணையாளர் தகவல்
X

சேலம் மாநகராட்சி பகுதிகளில், 8 நாட்களுக்கு பிறகு நேற்று தடுப்பூசி பணி தொடங்கியது. நேற்று மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற 33 கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் வாயிலாக, ஒரேநாளில் 7,492 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இதுவரை மொத்தம் 1 இலட்சத்து 86 ஆயிரத்து 462 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 42 ஆயிரத்து 564 நபர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளதாக ஆணையாளர் கிறிஸ்துராஜ் கூறியுள்ளார்.

Updated On: 13 July 2021 2:36 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  2. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  3. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  6. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்...
  8. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  9. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  10. சோழவந்தான்
    மதுரை அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்த நாள் விழா