/* */

கோவிலுக்குள் கேட்கும் கொலுசு சத்தம்-பக்தர்கள் பரவசம்

கோவிலுக்குள் கேட்கும் கொலுசு சத்தம்-பக்தர்கள் பரவசம்
X

காளியம்மன் கோவிலில் கொலுசு அணிந்து நடப்பது போன்று கோவிலுக்குள் தொடர்ந்து சத்தம் கேட்பதால் மக்கள் பக்தி பரவசத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சேலம் காடையம்பட்டி தாலுக்காவில் உள்ள குழந்தைநகர் பகுதியில் எழுந்தருளியுள்ள 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன் திருக்கோவிலில் நேற்று காலை 11 மணி முதல் கோவிலுக்குள் கொலுசு அணிந்து நடப்பது போன்று சத்தம் தொடர்ந்து கேட்டு வருவதால் மக்கள் பக்தி பரவசத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கொலுசு சத்தத்தை கேட்பதற்காக கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு சென்று பார்த்து வருகின்றனர். தொடர்ந்து கொலுசு சத்தம் கேட்ட நிலையில் 20 நிமிடங்கள் இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் தொடர்ந்து சத்தம் கேட்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா காரணமாக கடந்தாண்டு கோவில் பண்டிகை நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது திடீரென சாமி நடமாடுவதாக மக்கள் கூறுகின்றனர்.

Updated On: 13 Feb 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்