/* */

சேலத்தில் ஊரடங்கு விதியை மீறிய 246 பேர் மீது வழக்கு

சேலத்தில் ஊரடங்கு விதியை மீறிய 246 பேர் மீது வழக்கு
X

சேலம் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கையொட்டி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தி, கார், பைக்குகளில் வந்தவர்களை நிறுத்தி எதற்காக வெளியே வந்தீர்கள் எனக் கேட்டு விசாரித்தனர். அதில் மருத்துவமனை, திருமணம் போன்வற்றிற்கு வந்தவர்களையும், அவசர பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்களையும் விடுவித்தனர்.

தேவையின்றி சாலையில் சுற்றியவர்களை பிடித்து வழக்கு நடவடிக்கை எடுத்தனர். இந்த வகையில் மல்லூர், ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, இடைப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி, ஏற்காடு, ஆத்தூர், தலைவாசல், தம்மம்பட்டி என மாவட்டம் முழுவதும் விதியை மீறிய 246 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல் சேலம் மாநகரிலும் ஊரடங்கு விதியை மீறியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்தனர்.

Updated On: 28 April 2021 10:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!