/* */

சோளிங்கர் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை

சோளிங்கர் பகுதியில் இரவு முழுவதும் இடியுடன் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சோளிங்கர் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை
X

சோளிங்கர் பகுதியில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

சுமார் 3 மணி நேரம் பெய்த மழையால் வெம்மை குறைந்து குளிர்ச்சி நிலவினாலும், இடி காரணமாக துணைமின்நிலையத்தில் மின்சாரம் தடைபட்டது. இதனால், புலிவலம், சோளிங்கரில் சில பகுதிகள், பாண்டிய நல்லூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

Updated On: 24 Jun 2021 2:39 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!