Begin typing your search above and press return to search.
சோளிங்கர் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை
சோளிங்கர் பகுதியில் இரவு முழுவதும் இடியுடன் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
HIGHLIGHTS
சோளிங்கர் பகுதியில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
சுமார் 3 மணி நேரம் பெய்த மழையால் வெம்மை குறைந்து குளிர்ச்சி நிலவினாலும், இடி காரணமாக துணைமின்நிலையத்தில் மின்சாரம் தடைபட்டது. இதனால், புலிவலம், சோளிங்கரில் சில பகுதிகள், பாண்டிய நல்லூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.