/* */

நெசவாளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய அதிமுக எம்எல்ஏ

கலவையடுத்த வாழைப்பந்தலில் வாழ்வாதாரமிழந்த நெசவாளர் குடும்பங்களுக்கு அரிசி,மளிகைப் பொருட்களை அரக்கோணம்அதிமுக எம்எல்ஏ ரவி வழங்கினார்

HIGHLIGHTS

நெசவாளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய  அதிமுக எம்எல்ஏ
X

நெசவாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ ரவி 

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த வாழைப்பந்தல் உள்ள பச்சையம்மன் நகர், அண்ணா நகர், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட நெசவாள குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் மழையால் அப்பகுதி வீடுகளில் உள்ள தறிக் குழிகளில் நீர் ஊற்று ஏற்பட்டு தண்ணீர் தேங்கிக் காணப்படுகிறது. இதனால் அவர்கள் ,நெசவுத் தொழிலைத் தொடர முடியாமல் பாதிக்கப்பட்டு வாழ்வாதரமிழந்து பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளாகினர்.

இந்நிலையில் ,தகவலறிந்த அரக்கோணம் தொகுதி எம்எல்ஏவும் அதிமுக மாவட்ட செயலாளருமான சு.ரவி ,அங்குள்ள ,நெசவாள குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

பின்பு ,,அவர்கள் அனைவருக்கும் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்..

இதில் ,ஒன்றிய செயலாளர் குமார், நகர செயலாளர் சதீஷ், மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Dec 2021 5:12 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?