/* */

ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் விஷம் அருந்தியதால் பரபரப்பு

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் விஷம் அருந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் விஷம் அருந்தியதால் பரபரப்பு
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் குடித்த கேர்லின்.

இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் ராஜீவ்காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கேர்லின் என்ற பெண். இவருக்கும் இவரின் சகோதரர் சேவியர் என்பவருக்கும் குடும்ப சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேர்லின் மனு கொடுக்க வந்தார். அப்போது தேர்தல் விதிமுறை இருப்பதால் வழங்கப்படவில்லை. இதனால் வெகு நேரமாக மனு அளிக்க வந்த பெண் திடீரென விஷம் அருந்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை மீட்டு ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Updated On: 1 Feb 2022 3:51 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...