/* */

இராமநாதபுரம் அருகே 15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

இராமநாதபுரம் அருகே 15 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

இராமநாதபுரம் அருகே 15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
X

இராமநாதபுரம் நேரு நகர் மற்றும் சக்கரக்கோட்டை மஞ்சன மாரியம்மன் கோவில் பகுதியில், மொத்த வியாபாரிக்கு சொந்தமான குடோனில், தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கேணிக்கரை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தனியாருக்கு சொந்தமான குடோனில், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 15க்கும் மேற்பட்ட மூடைகளில், தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்கள் புகையிலை பொருட்கள்,மற்றும் போதைப்பொருட்கள் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இது தொடர்பாக, குடோன் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

Updated On: 13 Sep 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?