/* */

விராலிமலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்

விராலிமலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் திறந்து வைததார்

HIGHLIGHTS

விராலிமலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்
X

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் உள்ள விளத்துப்பட்டி ஊராட்சி சித்துப்பட்டி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை முன்னாள் சுகாதார அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்எல்ஏவான விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து விராலிமலை பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு பணியை மேற்கொண்டார்

Updated On: 17 Jun 2021 9:40 AM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  6. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  7. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  8. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...
  9. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து