/* */

கொரொனா தடுப்பூசி விழிப்புணர்வு ஓவியம் : புதுக்கோட்டை சாலையில்

கொரொனா தடுப்பூசி விழிப்புணர்வு ஓவியம் புதுக்கோட்டை சாலையில் வரையப்பட்டுள்ளது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

HIGHLIGHTS

கொரொனா தடுப்பூசி விழிப்புணர்வு  ஓவியம் : புதுக்கோட்டை சாலையில்
X

சாலையில் வரையப்பட்ட விழிப்புணர்வு ஓவியம்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட மச்சுவாடி அருகே சாலையில் கொரோனா தடுப்பூசியைப் பற்றி சாலையில் தத்ரூபமாக வரையப்பட்ட ஓவியம் வரவேற்பை பெற்றுள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. வரையப்பட்ட அந்த ஓவியத்தில் போக்குவரத்து காவலர் கையில் தடுப்பூசியை ஒரு பக்கம் வைத்துக் கொண்டும், மறுபக்கம் முகக்கவசம் கையில் வைத்துக் கொண்டு இருப்பது போல் வரையப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைவரும் தடுப்பு ஊசியை கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும்.


அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்கின்ற வசனங்களுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அந்த ஓவியத்தை ரசித்து பார்த்து செல்கின்றனர்.

Updated On: 18 Jun 2021 6:03 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  2. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  5. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  6. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  7. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  10. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...