/* */

புதுக்கோட்டை அருகே தீயில் எரிந்த கூரை வீடு : 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

புதுக்கோட்டை கோவில்பட்டியில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை அருகே தீயில் எரிந்த கூரை வீடு :  2 லட்சம் மதிப்பிலான  பொருட்கள் சேதம்
X

புதுக்கோட்டையில் தீ பிடித்து எரிந்த வீட்டை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டி மேல வீதி அருகே மாடியில் உள்ள கூரை வீட்டில் திடீரென தீ ஏற்பட்டுள்ளது இதனை அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் புதுக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைப்பதற்கு கூரை மற்றும் வீட்டினுள் இருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தது

மேலும் அருகே தீ எதுவும் பரவாமல் இருக்க தீயணைப்புத்துறையினர் புகைந்து கொண்டிருந்த நெருப்பினை அனைத்து சென்றனர் தீ விபத்து குறித்து திருக்கோகர்ணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 10 Jun 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!