/* */

புதுக்கோட்டையில் விற்பனைக்காக குவிந்துள்ள அன்னாசி பழங்கள்

புதுக்கோட்டையில் விற்பனைக்காக கேரளாவிலிருந்து அன்னாசி பழங்கள் வரத்தொடங்கியுள்ளன.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில்  விற்பனைக்காக குவிந்துள்ள அன்னாசி பழங்கள்
X

விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள அண்ணாச்சி பழங்கள்.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள பொதுமக்கள் சாலை ஓரம் உள்ள கடைகளில் வெயிலின் தாக்கத்தை போக்கிக்கொள்ள இளநீர், தர்பூசணி பழங்கள், கரும்பு ஜூஸ், உள்ளிட்டவைகளை வாங்கி அருந்துகின்றனர்.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வெளியூர்களிலிருந்து பல்வேறு வகையான பழங்கள் தற்போது புதுக்கோட்டை நகர பகுதியில் உள்ள சாலை ஓரங்களில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செல்லும் சாலை ஓரத்தில் கேரளாவிலிருந்து விற்பனைக்காக அண்ணாச்சி பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. 3 கிலோ அண்ணாச்சி பழத்தின் விலை 100 ரூபாய் என தற்போது வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். அதனை ஆர்வத்துடன் பொதுமக்களும் வாங்கி செல்கின்றனர்.

Updated On: 24 July 2021 9:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  3. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  4. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  5. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  8. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  9. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  10. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!