/* */

கொரோனா சிறப்பு நிவாரண நிதி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

கொரோன சிறப்பு நிவாரண நிதி: புதுக்கோட்டையில் முதல் தவணை 2000 ரூபாயை பொது மக்களுக்கு வழங்கிய அமைச்சர்கள்

HIGHLIGHTS

கொரோனா சிறப்பு நிவாரண நிதி:  அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
X

ஊரடங்கின் போது போது அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 4,000 ரூபாய் பணம் வழங்கப்படும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று முதல் அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதி 4000 ரூபாய் வழங்கப்படுகிறது.

இன்று கலிப் நகரில் முதல் தவணையாக 2000 ரூபாய் நிவாரண நிதியை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் சேர்ந்து பொதுமக்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை முன்னாள் அரசு வழக்கறிஞர் மாவட்ட பொறுப்பாளருமான செல்லப்பாண்டியன் உள்ளிட்ட அரசு தொடர்பு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 15 May 2021 4:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!