/* */

புதுக்கோட்டை எம்எல்ஏவை சந்தித்து கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்

காவிரி குண்டாறு இணைப்பு திட்டப்பணிகள் நடைபெறுவதால் விவசாயிகளின் நிலம் பாதிப்புக்குள்ளாகி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்

HIGHLIGHTS

புதுக்கோட்டை எம்எல்ஏவை சந்தித்து கோரிக்கை மனு அளித்த  விவசாயிகள்
X

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ முத்துராஜாவை சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய விவசாயிகள்

காவிரி குண்டாறு இணைப்புத்திட்டம் தொடர்பாக புதுக்கோட்டை எம்எல்ஏவை சந்தித்து கோரிக்கை விவசாயிகள் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா அலுவலகத்தில் தினந்தோறும் காலை 10 மணியளவில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என பலரிடமும் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.அதேபோல் இன்றும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் முத்து ராஜாவிடம், ராஜகுளத்தூர் பகுதி விவசாயிகள் அளித்த மனுவில், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகளின் நிலம் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதனைப் பெற்றுக் கொண்ட எம்எல்ஏ உரிய நடவடிக்கை எடுக்கிறேன் விவசாயிகளிடம் உறுதியளித்தார்.


Updated On: 26 Oct 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  2. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  4. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  5. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  10. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?