/* */

மக்கள் நீதி மையம் கட்சி மாவட்ட செயலாளர் திடீர் விலகல்

புதுக்கோட்டை மாவட்டம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன் இன்று கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து திடீரென்று விலகினார்.

HIGHLIGHTS

மக்கள் நீதி மையம் கட்சி மாவட்ட செயலாளர் திடீர் விலகல்
X

புதுக்கோட்டை மாவட்டத்தின் மக்கள் நீதி மைய கட்சியின் நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து தொடர்ந்து விலகி வரும் நிலையில், இன்று புதுக்கோட்டை மத்திய மக்கள் நீதி மைய கட்சியில் மாவட்ட செயலாளரும் விராலிமலை தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட்ட சரவணன் மக்கள் நீதி மைய கட்சியில் இருந்து மாவட்டச் செயலாளர் பொறுப்பு, உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் இன்று விலகினார்.

தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி வருவது மக்கள் நீதி மைய கட்சியின் நிர்வாகிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறனர்.

Updated On: 20 May 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  4. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  5. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  7. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  9. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  10. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?