/* */

அறந்தாங்கியில் ரோட்டரி சங்கம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பை ரோட்டரி சங்கம் வழங்கியது.

HIGHLIGHTS

அறந்தாங்கியில்   ரோட்டரி சங்கம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்கல்
X

அறந்தாங்கி ஃப்ரண்ட்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் அரிசி காய்கறிகள் மற்றும் மல்டிவிட்டமின் மாத்திரை உள்ளிட்ட நிவாரண தொகுப்பை. பட்டயத் தலைவர் தங்கதுரை தலைமையில் அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயசீலன் மற்றும் காவல் ஆய்வாளர் செந்தில்மாறன் கலந்து கொண்டு அனைவருக்கும் வழங்கினார்

ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்களுக்கு சுமார் 300 குடும்பங்களுக்கு இதனால் பயனடைந்தனர். நிகழ்ச்சியில் அறந்தாங்கி காவல்துறை அதிகாரிகள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 May 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!