/* */

பெரம்பலூரில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி : எம்எல்ஏ தொடங்கிவைத்தார்

பெரம்பலூரில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை எம்எல்ஏ பிரபாகர் தொடங்கிவைததார்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி : எம்எல்ஏ தொடங்கிவைத்தார்
X

பெரம்பலூர் நகராட்சியில் ட்ரோன் கருவி மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை எம்எல்ஏ பிரபாகர் தெடங்கிவைத்தார்.

பெரம்பலூர் நகராட்சி சார்பில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியினை பெரம்பலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகர் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் ட்ரோன் உதவியோடு கிருமி நாசினியானது தெளிக்கப்பட்டத.

மேலும் இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Jun 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  6. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...