/* */

நீலகிரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து குறைதீர்க்கும் நாள் கூட்டங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கட்டுப்பாடுகளை வலுப்படுத்த தவறினால் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கருத்தில் கொண்டு, நீலகிரி மாவட்டத்தில் திங்கட்கிழமை தோறும் கலெக்டர் தலைமையில் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

கலெக்டர் தலைமையில் நடைபெறும் அனைத்து குறைதீர்க்கும் நாள் கூட்டங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

Updated On: 8 Jan 2022 12:51 PM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  4. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  8. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  9. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  10. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...