/* */

மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் ஊட்டி மாணவர் முதலிடம்

நவ 17 முதல் 20 ம் தேதி வரை ஹைதராபாத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

HIGHLIGHTS

மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் ஊட்டி மாணவர் முதலிடம்
X

முதலிடம் பெற்ற மாணவன் அரிவின்.

இந்திய பளுதூக்கும் சங்கம், தமிழ்நாடு பளுதூக்கும் சங்கம் சார்பில், மாநில அளவிலான பளுதூக்கும் போட்டிகள் கரூர் மாவட்டம் குளித்தலையில் கடந்த 23, 24-ம் தேதிகளில் நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தும்மனட்டி கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் அரிவின் (வயது 19 என்பவர்) ஜூனியர் பிரிவில் போட்டியில் கலந்து கொண்டார். போட்டியில் 195 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார். அவருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்ததால், வருகிற நவம்பர் 17-ம் முதல் 20-ம் தேதி வரை ஹைதராபாத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 27 Oct 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  5. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  7. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  8. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...