/* */

இரண்டு நாள் பயணமாக உதகைக்கு வந்த கவர்னர்

கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர்பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

HIGHLIGHTS

இரண்டு நாள் பயணமாக உதகைக்கு வந்த கவர்னர்
X

உதகை வந்த கவர்னர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். பின்னர் கோவையிலிருந்து கோத்தகிரி வழியாக உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே அமைந்துள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று மாலை வந்தடைந்தார். தமிழக ஆளுநர் வருகை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் பிற மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Updated On: 5 Jan 2022 2:52 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!