/* */

உதகையில் ஆதரவற்றோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

உதகையில் ஆதரவற்றோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. உடைகள், பரிசுகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

உதகையில் ஆதரவற்றோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
X

உதகை நகராட்சி ஆணையர், ஆதரவற்றோருக்கு புத்தாடைகளை வழங்கி கேக் வெட்டி, கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர். 

நீலகிரி மாவட்டம், உதகை முள்ளி கொரை பகுதியில் உள்ள அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இருக்கின்றனர். ஆதரவில்லா இங்குள்ளவர்களுக்கு, ஒவ்வொரு பண்டிகையின்போது அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லம் சார்பில் அனைவருக்கும் புத்தாடை வழங்கி ஜாதி மத இன வேறுபாடுகளை கடந்து பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் கலந்து கொண்டு, ஆதரவற்றோருக்கு புத்தாடைகளை வழங்கி கேக் வெட்டி அவர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையில் அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

Updated On: 24 Dec 2021 1:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!