/* */

உதகையில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது

ஜெ.,பல்கலைகழகம் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சி தலைவர்கள் கைது எதிரொலியாக அதிமுகவினர் உதகையில் சாலை மறியல்.

HIGHLIGHTS

உதகையில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது
X

சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர்.

தமிழக சட்டசபையில் இன்று ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்க திமுக அரசு தீர்மானத்தை அறிவித்தது. இதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத் தொடரில் இருந்து வெளியேறினர். இதையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களுடன் அதிமுக எம்எல்ஏ-க்களும் கைது செய்யப்பட்டனர். இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் உதகை காப்பி ஹவுஸ் சந்திப்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்தனர்.

Updated On: 31 Aug 2021 12:59 PM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  4. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  8. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  9. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  10. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...