/* */

குன்னூர் தேயிலை தோட்டங்களில் சுற்றி திரியும் யானை:பொதுமக்கள் அச்சம்

தேயிலை தோட்டங்களில் உலா வரும் யானைகளை அடர் வனத்தில் விரட்ட மக்கள் கோரிக்கை.

HIGHLIGHTS

குன்னூர் தேயிலை தோட்டங்களில் சுற்றி திரியும் யானை:பொதுமக்கள் அச்சம்
X

தேயிலை தோட்ட பகுதியில் சுற்றி திரியும் யானைகள்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் கொலகம்பை அருகே கடந்த பத்து நாட்களாக 5 யானைகள் லூசின எஸ்டேட், பவானி எஸ்டேட், முத்துநாடு எஸ்டேட் பகுதிகளில் வலம் வருகின்றன. பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் யானைகள் வலம் வருவதால், அன்றாட பணிகளுக்கு செல்வதற்கு உயிரை பணையம் வைத்து செல்கின்றனர்.

மேலும், யானைகளின் அட்டகாசத்தால் எஸ்டேட்க்கு சொந்தமான உறக்கிடங்குகள், மரங்கள், குடியிருப்பு பகுதிகள் சேதம் அடைகின்றன. இதுகுறித்து ஊர் பொதுமக்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், யானைகள் இன்னும் அதே பகுதியில் உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். உடனடியாக யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 19 Aug 2021 3:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!