/* */

குன்னூர் டான் டீ ஊழியர்களுக்கு கொரோனா

அலுலகம் மூடி சீல் வைக்கப்பட்டது

HIGHLIGHTS

குன்னூர் டான் டீ ஊழியர்களுக்கு கொரோனா
X

நீலகிரி மாவட்டம் குன்னூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேயிலை தோட்ட கழக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அலுவலகம் மூடப்பட்டது.

தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் நீலகிரி மாவட்டம் குன்னூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவருகிறது.

குன்னூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 60-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த அலுவலகத்தில் பணிபுரியும் 6 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்டது.

Updated On: 14 May 2021 1:27 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  4. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  6. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  7. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  10. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...