/* */

ஆவணங்களின்றி எடுத்து சென்ற 2 லட்சம் பறிமுதல்

ஆவணங்களின்றி எடுத்து சென்ற 2 லட்சம் பறிமுதல்
X

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் இரண்டு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் இரவு, பகல் வேளைகளில் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த குஞ்சப்பனை சோதனைசாவடியில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஒருவரிடம் இருந்து ரூ. 70,000 பணம் , அதே போல் கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில் சுமார் ரூ. 1,46,000 கணக்கில் வராத பணமும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் எப்படி வந்தது ? எங்கு கொண்டு செல்ல படுகிறது என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 March 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்