/* */

கூடலூர் அருகே தொடரும் புலியின் அட்டகாசம்: பொதுமக்கள் பீதி

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 6 கால்நடைகள் இன்று ஓர் கால்நடை என மொத்தம் 7 பசுகளை புலி கொன்றுள்ளதால் பொதுமக்கள் பீதி.

HIGHLIGHTS

கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட கிராமப்பகுதிகளில் சமீபகாலமாக புலியின் நடமாட்டம் காணப்படுவதோடு கால்நடைகளையும் அடித்துக் கொன்று வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 6 மாடுகளை அடித்துக் கொன்ற புலியை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

வனத்துறை சார்பில் ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டும் கிராமப்பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் வந்தனர். இந்நிலையில் இன்று சேமுண்டி எனும் பகுதியில் விவசாயி ஒருவரின் பசுமாட்டை புலி அடித்து கொன்றது. இது மீண்டும் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வனத்துறையை கண்டித்து அக்கிராம மக்கள் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொரப்பள்ளி சாலையில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

Updated On: 22 Sep 2021 11:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...