/* */

அடையாளம் தெரியாத வாகனம் மோதி குரங்கு பலி

மசினகுடியிலிருந்து முதுமலை செல்லும் சாலையில் வாகனம் மோதி அனுமன் குரங்கு பலியானது தொடர்பாக வனத்துறை விசாரணை.

HIGHLIGHTS

அடையாளம் தெரியாத வாகனம் மோதி குரங்கு பலி
X

பலியான குரங்கு.

ஊட்டியிலிருந்து முதுமலை செல்லும் மசனகுடி சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பெரும்பாலும் மான், மயில், குரங்கு, ஆகிய வனவிலங்குகள் சாலை ஓரங்களில் உலா வருவதும் சாலையை கடப்பதும் இருந்து வருகிறது. இந்நிலையில் மசனகுடி சாலையில் அனுமன் குரங்கு இறந்து கிடந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் வாகனம் மோதி குரங்கு இறந்திருப்பதை உறுதி செய்தனர். மேலும் அச்சாலை வழியாக சென்ற வாகனங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இறந்த அனுமன் குரங்கு முதுமலை யானைகள் முகாம் மருத்துவமனையில் பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

Updated On: 4 Sep 2021 5:16 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!