/* */

நீலகிரியில் கொரோனா தடுப்பூசி முகாம்

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. 221 முகாம்களில் 884 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்

HIGHLIGHTS

நீலகிரியில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ( கோப்பு படம் )

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் என 201 நிலையான மையங்கள் மற்றும் 20 நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. 221 முகாம்களில் 884 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் நோய் உள்ளவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை 5,55,750 பேர், இரண்டாவது தவணை 5,36,021 பேர் என மொத்தம் 10,91,771 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தகுதி வாய்ந்த அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Updated On: 25 March 2022 4:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!