/* */

வேதாரண்யம்-அம்மா உணவகத்தில் பணியாற்றும் பெண் பணியாளர்கள் தற்கொலை முயற்சி

வேதாரண்யத்தில் அம்மா உணவகத்தில் பணியாற்றும் மூன்று பெண் பணியாளர்கள் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது

HIGHLIGHTS

வேதாரண்யம்-அம்மா உணவகத்தில் பணியாற்றும் பெண் பணியாளர்கள் தற்கொலை முயற்சி
X

வேதாரண்யத்தில் அம்மா உணவகத்தில் பணியாற்றும் மூன்று பெண் பணியாளர்கள் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள அம்மா உணவகம் கடந்த ஆறு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இந்த உணவகத்தில் 18 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் வேதாரண்யம் அம்மா உணவகத்தில் பணியாற்றும் அதிமுகவைச் சேர்ந்த வெற்றிச்செல்வி, தமிழ்ச்செல்வி, கமலா ஆகிய மூன்று பெண் ஊழியர்களை நகராட்சி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.

திமுகவினர் தூண்டுதலால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறி அம்மா உணவகத்தில் மீண்டும் தங்களை பணியில் சேர்த்து கொள்ளாவிடில் மூன்று பேரும் தீக்குளிக்க போவதாக கூறி மண்ணெண்னை கேனுடன் அம்மா உணவகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து தங்களுக்கு பணி வழங்கும் வரை போராட்டம் தொடரும் என அம்மா உணவக ஊழியர்கள் தெரிவித்தனர்.

Updated On: 27 May 2021 8:03 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது