/* */

நகைக்கடன் தள்ளுபடி பெறாதவர்கள் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நகைக்கடன் தள்ளுபடி பெறாதவர்கள் வரும் 12ம் தேதிக்குள் மேல் முறையீடு செய்யலாம் என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன் தகவல்

HIGHLIGHTS

நகைக்கடன் தள்ளுபடி பெறாதவர்கள் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
X

மாதிரி படம் 

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக அரசு கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் நகைக்கு உட்பட்டு பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானோரின் பெயர் பட்டியல் கடந்த மாதம் 12-ந் தேதி இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தள்ளுபடி பட்டியலில் இடம்பெறாதோர் அதற்குரிய முறையீட்டை தகுதியானோர் பெயர் பட்டியல் வெளியான ஒரு மாத காலத்திற்குள், நாமக்கல் மண்டல இணைப்பதிவாளர், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு சரக துணை பதிவாளரிடம் எழுத்துப்பூர்வமாக தகுந்த ஆதாரங்களுடன் மேல்முறையீடு செய்து தீர்வு காணலாம்.

வருகிற 12ந் தேதி வரை பெறப்படும் மேல்முறையீடுகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் பெறப்படும் மனுக்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்

Updated On: 8 May 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...