/* */

திருச்செங்கோடு அருகே மனைவி பிரிந்து சென்றால் வெல்டிங் தொழிலாளி தற்கொலை

திருச்செங்கோடு அருகே, மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த வெல்டிங் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

திருச்செங்கோடு அருகே மனைவி பிரிந்து சென்றால்   வெல்டிங் தொழிலாளி தற்கொலை
X

திருச்செங்கோடு அருகே, மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த வெல்டிங் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்செங்கோடு தாலுக்கா, கருங்கல்பட்டி, அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (33). வெல்டிங் தொழிலாளி. இவருக்கும் நித்யா (22) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் நித்யா, கணவரிடம் கோபித்து கொண்டு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சேலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

வீட்டில் தனியாக வசித்து வந்த வரதராஜன் மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்தார். இதனால் கடந்த மாதம் 27-ந் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வரதராஜன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 March 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!