/* */

திருச்செங்கோடு அருகே அரசு பள்ளி மாணவர் ரயில் முன் பாயந்து தற்கொலை

திருச்செங்கோடு அருகே அரசு பள்ளி மாணவர் ரயில் முன் பாயந்து தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

திருச்செங்கோடு அருகே அரசு பள்ளி மாணவர் ரயில் முன் பாயந்து தற்கொலை
X

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மோடமங்கலம் அருகே, அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அந்த மாணவர் தண்ணீர்பந்தல்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்ததாக கூறப்படுகிறது.

மாணவர் தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மாணவர் யார், அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 March 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?