/* */

ராமநாதபுரம்புதூர் மாரியம்மன் கோயில் தீக்குண்டம் இறங்கும் விழா

ராமநாதபுரம்பதூர் மாரியம்மன் கோயில் விழாவில் திரளான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

HIGHLIGHTS

ராமநாதபுரம்புதூர் மாரியம்மன் கோயில் தீக்குண்டம் இறங்கும் விழா
X

ராமநாதபுரம்புதூர் மாரியம்மன் கோயில் விழாவில் பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

ராமநாதபுரம்பதூர் மாரியம்மன் கோயில் விழாவில் திரளான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

சேந்தமங்கலம் அருகே ராமநாதபுரம்புதூரில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த ஒரு வாரமாக சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி அம்மனுக்கு தினசரி அபிசேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவில் முக்கிய நிகழ்வாக தீக்குண்டம் இறங்கும் விழா நடைபெற்றது. கோயில் முன்பு தீக்குண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயில் பூசாரி முதலில் தீக்குண்டம் இறங்கினார். தொடர்ந்து திரளான ஆண்களும், பெண்களும் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். சிலர் கைக்குழந்தைகளுடன் தீக்குண்டம் இறங்கினார்கள். பின்னர் சாமிக்கு பொங்கல், மாவிளக்கு பூஜைகள் நடைபெற்றன.

Updated On: 26 April 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  5. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  6. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  7. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  8. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  9. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  10. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?