/* */

எருமப்பட்டி அருகே வீட்டில் கள்ள சாராயம் காய்ச்சியவர் கைது

நாமக்கல் எருமப்பட்டி அருகே, வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

எருமப்பட்டி அருகே வீட்டில் கள்ள  சாராயம் காய்ச்சியவர் கைது
X

எருமப்பட்டி அருகில் உள்ள சித்தம்பட்டி கிராமத்தில், சிலர் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக, நாமக்கல் மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் சென்று சோதனை நடத்துமாறு, மதுவிலக்கு பிரிவு ஏடிஎஸ்பி மணிமாறனுக்கு எஸ்.பி உத்தரவிட்டார்.

அதன்படி, நாமக்கல் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பூர்ணிமா மற்றும் போலீசார், சித்தம்பட்டிக்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது, பெரிய சித்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரகு (46) என்பவர், வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். அவரது வீட்டில் இருந்து 2 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், 1,100 லிட்டர் ஊறலை அழித்தனர். போலீசார் ரகுவை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 July 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  6. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  7. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  8. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  9. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  10. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா