/* */

கொல்லிமலையில் உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டம்

வேளாண்மைத்துறை சார்பில், கொல்லிமலையில் உழவர் உற்பத்தியாளர்கள் குழு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கொல்லிமலையில் உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டம்
X

கோப்பு படம் 

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் விவசாயிகளுக்கான கூட்டுப் பண்ணையம் திட்டத்தின்கீழ், உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா தலைமை வகித்து பேசியதாவது: கொல்லிமலை வட்டாரத்தில் கூட்டு பண்ணையம் திட்டம், 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உழவர்கள் உற்பத்தியாளர்கள் குழு ஆரம்பிக்கப்பட்டு, ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பவர் டில்லர் வாங்கப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் பயனடைந்து வருவதாகக் கூறினார்.

இக்கூட்டத்தில், ஜூன் மாதத்திற்கான வரவு-செலவு கணக்குகள் படித்து சரிபார்க்கப்பட்டது. பின்னர், வருமானத்தைப் பெருக்குவதற்காகன திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வேளாண் அலுவலர் சத்யபிரகாஷ், துணை அலுவலர் சேகர் முற்றும் முன்னோடி விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Updated On: 4 July 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  2. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  5. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  6. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  9. தொண்டாமுத்தூர்
    நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது :...
  10. லைஃப்ஸ்டைல்
    வீரர்கள் சாப்பிடும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் எவை தெரியுமா?