/* */

எருமப்பட்டி அருகே பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

எருமப்பட்டி அரகே பாம்பு கடித்ததால், விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

எருமப்பட்டி அருகே பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு
X

பைல் படம்

எருமப்பட்டி கைகாட்டி பகுதியை சேர்ந்தவர் சேகர் (56). சம்பவத்தன்று மாலை அவர் தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர், நெல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது வயலில் இருந்து பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது.

இதில் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக தனது மகனுக்கு தகவல் கொடுத்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துவிட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 April 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது