/* */

இராசிபுரம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

இராசிபுரம் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

இராசிபுரம் அருகே தடைசெய்யப்பட்ட   புகையிலைப் பொருட்கள் பறிமுதல்:  2 பேர் கைது
X

பைல் படம்.

இராசிபுரம் அருகே சேந்தமங்கலம் பிரிவு ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் தடை செய்யப்பட்ட 30 கிலோ அளவிலான குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது.

விசாரணையில், அவர்கள் ராசிபுரத்தைச் சேர்ந்த மிட்டாய் வியாபாரி இனாயத்துல்லா (50), திருச்செங்கோட்டைச் சேர்ந்த வெங்காய வியாபாரி விஜயகுமார் (49) என்பதும் தெரிய வந்தது. இராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா புகையிலைப் பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On: 18 Nov 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  4. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  6. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  7. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  8. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  9. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  10. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்