/* */

பரமத்திவேலூர் அருகே டூவீலர் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

பரமத்தி வேலூர் அருகே டூ வீலர் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பரமத்திவேலூர் அருகே டூவீலர் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், கருங்கல் பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (45). இவர் கடந்த 10 ஆண்டுகளாக பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரில் சிமெண்டு குழாய்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 1-ந் தேதி இவர் தனது டூ வீலரில் பொத்தனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். விநாயகர் கோயில் அருகே, அவருக்கு முன்னாள் மோட்டார் சைக்களில் சென்றவர், திடீரென பிரேக் போட்டதால், சங்கர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம்பட்டு, சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியல் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் உயிரிழந்தார். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 April 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது